பிரான்ஸின் தென்பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் கைது!
பிரான்ஸின் தென்பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த இலங்கையில் மொன்தோபான் (Montauban) A20 சுங்கச்சாவடியில் வைத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இலங்கையர் பொபினி பகுதியில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது. குறித்த இலங்கையர் ஸ்பெயினில் இருந்து சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் 40 வயதுடைய குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 21ஆம் … Continue reading பிரான்ஸின் தென்பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed